singapore news in tamil

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் பரபரப்பு.! கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் பரபரப்பு.! கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி! சிங்கப்பூர்: சறுக்கியதாக கருதப்படும் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்தா கான்கிரீட் தடுப்பு வேலையில் மோதி, இறுதியில் உட்லண்ட்ஸ் அவென்யூ 7- ல் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது SGRV-யின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! அந்த காணொளியில் ஒரு வளைவில் இந்த […]

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் பரபரப்பு.! கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவது எப்படி? சிங்கப்பூரில் வாகனங்களை சட்டப்பூர்வமாக இயக்க Driving Licence (ஓட்டுநர் உரிமம்) கட்டாயமாகும். நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தாலும், நிரந்தர குடியிருப்பாளராக (PR) இருந்தாலும் அல்லது வேலை நிமித்தமாக அங்கு வசிப்பவராக இருந்தாலும், உங்கள் Pass வகைக்கு ஏற்ப Driving Licence பெறுவதற்கான நடைமுறைகள் மாறுபடும். CLICK HERE 👉👉RMI இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! 1. Singapore Citizen / Permanent Resident

சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவது எப்படி? Read More »

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன??

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? சிங்கப்பூர்: குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று டாக்சி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், தனது வாகனத்தில் ஒரு டயர் இல்லாத நிலையிலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற 54 வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், குற்றவாளிக்கு 36 வாரங்கள் சிறைத்தண்டனை, $30,000 சிங்கப்பூர் அபராதம் மற்றும் ஒன்பது ஆண்டுகள்

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாடகை காரின் டயர்களுக்குள் 1200க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகள் பொட்டலத்தை மறைத்து கடத்த முயன்ற 47 வயது உள்ளூர் நபரை ICA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! Read More »

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை!

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை! சிங்கப்பூரின் திருத்தப்பட்ட புதிய குடிவரவு சட்டத்தின் கீழ், மனைவியின் போலி அடையாளம் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய போதிலும், விசா விண்ணப்பத்தில் தவறான விவரங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக சிங்கப்பூர்வாசியான டான் கிம் லாம் (வயது 65) என்பவர் தண்டிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 31, 2024 அன்று முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட குடிவரவு சட்டம் 1959 -ன் கீழ், தண்டிக்கப்படும் முதல் நபர் டான்

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF!

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) நடத்திய அதிரடி சோதனையில் போலி தொழிலாளர்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு கும்பலைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஜூலை 21ஆம் தேதி அன்று நாட்டின் பல இடங்களில் இந்த அமலாக்க சோதனையை MOM மேற்கொண்டது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF! Read More »

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! சிங்கப்பூரில் பறவைகளைக் காட்டுவதற்காக 1 வயது குழந்தையை HDB அடுக்குமாடிக் குடியிருப்பின் குறுகிய தாழ்வார சுவரில் ஆபத்தான முறையில் அமர வைத்த இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 2 மாதங்கள் மற்றும் 2 வார சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த விபரீத சம்பவமானது மே 18ஆம் தேதி அன்று அட்மிரல்டி டிரைவ் பகுதியில் உள்ள பிளாக் 468C

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி?

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி? சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி சமீபத்தில் தொழிற்சாலை ஷட்டில் பேருந்துகளை வெளியே செல்லும் சரக்கு பகுதிக்கு திருப்பி விட்டுள்ளது. இதனால் பயணிகள் ஒரு பிரத்தியேக அனுமதி மண்டபத்தைப் பயன்படுத்த முடிகிறது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! இது அனுமதி வழங்கும் நேரத்தை குறைத்திருக்கலாம் என்றாலும், பல தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் ஷட்டில்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி? Read More »

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!!

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!! சிங்கப்பூரின் DBS வங்கியின் PayLah! 4 மணி நேரத்திற்கும் மேலாக சேவை முடக்கத்தைச் சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு பணம் முழுமையாக திருப்பி தரப்படும் என்று DBS வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! நேற்று (ஜூலை 23) இரவு சுமார் 9:00 மணிக்கு பிறகு இந்த சேவை

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!! Read More »