singapore breaking news update

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!!

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!! சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (மே 7) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மார்ச் 10 முதல் 23 வரை நடைபெற்ற இன்டர்போல் தலைமையிலான ‘ஆபரேஷன் பாங்கேயா’ என்ற சோதனையின் நடவடிக்கை 90க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டதாக HSA குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பதிவு செய்யப்படாத மருந்துகள், மருத்துவ சாதனங்கள், கலப்படம் செய்யப்பட்ட மூலிகைகள் மற்றும் மருந்து உபகரணங்கள் போன்ற […]

சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் உங்களை பிளாக் லிஸ்டில் இருப்பவர்களுக்கு சரி செய்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!! சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

HDB குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த நபருக்கு குவியும் பாராட்டு..!!

HDB குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த நபருக்கு குவியும் பாராட்டு..!! சிங்கப்பூரில் கடந்த மாதம் பாசிர் ரிஸ் தெரு 13, பிளாக் 150-இல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் குப்பை தொட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் துணிச்சலாக குடிமை தற்காப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே டீயை அங்குள்ள பொதுமக்கள் பலர் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. CLICK HERE👉👉Skilled Certificate தேவை..!!

HDB குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்த நபருக்கு குவியும் பாராட்டு..!! Read More »

Singtel பங்குகளில் புதிய மாற்றம்..!! முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!!

Singtel பங்குகளில் புதிய மாற்றம்..!! முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!! சிங்கப்பூர் : சேமநிதி வாரியத்தால் தற்பொழுது நிர்வகிக்கப்பட்டு வரும் சிங்க்டெல் சிறப்பு தள்ளுபடிப் பங்குகளை மத்திய வைப்புத் தொகைக் கணக்குகளாக மாற்றப்படுவது குறித்து இன்று (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பங்குகளை நேரடியாக நிர்வகிக்கும் வகையில் இந்த பணிகளை Singtel நிறுவனம் தொடங்கவுள்ளது. நாளை (ஏப்ரல் 8) முதல் சிங்க்டெல் பங்குகளை விற்க விரும்பும் சிங்கப்பூரர்கள் அவற்றைப் பணமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு செய்வதால் ஊழியர் சேமநிதி (EPF)

Singtel பங்குகளில் புதிய மாற்றம்..!! முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!! Read More »

சிங்கப்பூரில் வித்தியாசமான முறையில் கடன் கேட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் வித்தியாசமான முறையில் கடன் கேட்ட இளைஞர் கைது..!! சிங்கப்பூர்: சோவா சூ காங், கீட் ஹாங் குளோசில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் வித்தியாசமான முறையில் ஒரு இளைஞர் கடன் கேட்டிருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை தற்போது பார்க்கலாம். சோவா சூ காங் குடியிருப்பு பகுதியில் ஒரு இளைஞர் கடன் வாங்கியவர்களிடம் திரும்ப செலுத்துமாறு குடியிருப்பு பகுதியின் உடைய வெளிப்புற சுவரில் ஒரு வாசகம் ஒன்று எழுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. CLICK

சிங்கப்பூரில் வித்தியாசமான முறையில் கடன் கேட்ட இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!!

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! சிங்கப்பூரில் மார்ச் 3ஆம் தேதி நகர்ப்புற மறு சீரமைப்பு (URA) ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லாங் ஐலண்ட் திட்டமானது, கிழக்கு கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் கடல் மட்ட உயர்வினால் ஏற்படுகின்ற பாதிப்பை கையாள்வதற்காக முதன்மையான நோக்கமாக கொண்ட ஒரு விரிவான திட்டம் ஆகும். அதே நேரத்தில் புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிலத்தை வழங்குவதன் மூலமாகவும் சிங்கப்பூரினுடைய

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »

சிங்கப்பூரில் இணையம் சார்ந்த பல சேவைகளில் தடங்கல்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இணையம் சார்ந்த பல சேவைகளில் தடங்கல்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் நேற்று(மார்ச் 23) இணையம் தொடர்புடைய பல சேவைகளில் மதிய வேளையில் தற்காலிக தடை ஏற்பட்டது. இந்த சேவைகளில் பெரும்பாதிப்பு சிங்டெல் தொலைதொடர்பு சேவைகளுக்கே ஏற்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் U TURN-களுக்கு வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இணைய தடங்கல்களை பல கோணத்தில் கண்காணிக்கும் விதமாக டவுன்டிடெக்டர் தளம், ஸ்டார் ஹப், m1 ஆகிய தொலைதொடர்பு சேவைகளுடன் வாட்ஸ்அப், டிஸ்கார்ட் போன்ற குழுவாக உரையாடும் சேவைகளுக்கும்

சிங்கப்பூரில் இணையம் சார்ந்த பல சேவைகளில் தடங்கல்..!! காரணம் என்ன..?? Read More »