singaproe current news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா?

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா? குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (Global Citizen Solutions) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு(Henley Passport Index) போன்ற பிரீமியம் பட்டியல்களில் விசா இல்லாத பயணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட குறியீடு வெறும் பயணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய […]

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? ஜூன் 4ஆம் தேதி காலை 9:42 மணிக்கு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார் சைக்கிள் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் போக்குவரத்துக்கு எதிர் திசையில் நடந்து சென்றுள்ளார். இதனை துணை காவல் படை அதிகாரி கவனித்ததாக குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம் கட்டாயம்..!! உடனே அந்த ஆடவரை அதிகாரிகள் தேட முயன்றனர். அவர் மலேசியாவை நோக்கி

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? Read More »

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!!

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!! சிங்கப்பூரின் தற்போது அதிகரித்து வருகின்ற மோசடி மற்றும் இணைய வழி குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய அத்தியாயத்தை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (மே 11) காலை நடைபெற்ற மோசடி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய உள்துறை சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை இணை அமைச்சர் என்ங் புய் மெங், இணையவழி குற்றங்கள் எதிர்கொள்வதில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்க பாடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!! Read More »

எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..??

எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..?? சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தற்போது அதிகரித்து வருகின்ற எரிபொருள் விலைகளால் பெரும்பாலான வணிகங்கள் அதிக இயக்க செலவுகளை எதிர்கொண்டு வருவதையும் சுமார் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் செலவுகளால் ஏற்படும் கூடுதல் அழுத்தங்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளதை தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஏப்ரல் 10 முதல் 16 வரை இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது.

எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..?? Read More »