எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..??
எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..?? சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தற்போது அதிகரித்து வருகின்ற எரிபொருள் விலைகளால் பெரும்பாலான வணிகங்கள் அதிக இயக்க செலவுகளை எதிர்கொண்டு வருவதையும் சுமார் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் செலவுகளால் ஏற்படும் கூடுதல் அழுத்தங்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளதை தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஏப்ரல் 10 முதல் 16 வரை இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது. […]
எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..?? Read More »

