Scam ஐ தவிர்க்க காவல்துறை மேற்கொள்ளும் புதிய நடவடிக்கை..!!
சிங்கப்பூரின் தற்போது அதிகரித்து வருகின்ற மோசடி மற்றும் இணைய வழி குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய அத்தியாயத்தை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று (மே 11) காலை நடைபெற்ற மோசடி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய உள்துறை சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை இணை அமைச்சர் என்ங் புய் மெங், இணையவழி குற்றங்கள் எதிர்கொள்வதில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்க பாடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
புதிய சைபர் கட்டளை பிரிவானது சிங்கப்பூர் காவல் படை ஏற்கனவே உள்ள இணைய குற்றம் மற்றும் மோசடி தடுப்பு திறன்களை ஒன்றிணைத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய திறன்களையும் உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
சைபர் கட்டளை பிரிவு ஒரு முன்னணி படையாக செயல்படும் மேலும் தொடக்கத்தில் செயல்பாடுகள் விசாரணைகள் மற்றும் உலவு தகவல்களுக்கு பொறுப்பான சுமார் 200 அதிகாரிகள் இதில் பங்கு வகிப்பார்கள்.
இந்த பிரிவின் கீழ் திறன்கள் மேம்பட மேம்பட அது மற்ற காவல் துறைகளுடன் இணைந்து செயல்பட தொடங்கும் மேலும் இதன் விளைவாக அதிகாரிகளின் எண்ணிக்கையை நான் இருக்கும் மேலாக இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சைபர் குற்ற செயல்பாடுகளை நன்கு புரிந்து கொள்ளவும் குற்றவாளிகள் பயன்படுத்த முள் கட்டமைப்பை கண்டறிவதற்கும் அதன் உள் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதற்கும் இந்த புதிய பைபர் கட்டளை மையமானது ஒரு சைபர் செயல்பாட்டு மையத்தை நிறுவும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக இந்த மையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிஷிங் தாக்குதல்களை வேகமாகவும் பெரிய அளவிலும் கண்டறியவும் அதன் மூல காரணங்களை கண்டறியவும் அது தொடர்புடைய மோசடி கருவிகளை அடையாளம் காண்பதற்கும் பின்னர் குற்ற கும்பல்களின் செயல்பாடுகளை முறியடிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கவும் இது உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
தலைமையகத்தின் சொல்லிற்கு கீழ் செயல்படும் இந்த மோசடி தடுப்பு மையம் பியட் கரன்சிகளை கண்காணிப்பதுடன் கிரிப்டோ கரன்சிகளை இடை மதிப்பதற்கும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் தனது குழுவை விரிவுபடுத்தும்.
சைபர் கட்டளை பிரிவு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உரிய பயிற்சி அளித்த சைபர் நிபுணர்களையும் பணியில் அமர்த்தி தேசிய சேவை சைபர் குற்ற பிரிவு இயக்குனர்களின் எண்ணிக்கையையும் படிப்படியாக அதிகரிக்கும்.
மேலும் அவரது உரையில் கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் மார்ச்வரையிலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 1,657 ஆக குறைந்துள்ளது. இது, 17.3%க்குச் இழந்த பணத்தின் அளவும் NT$47.3 மில்லியன் குறைந்துள்ளது. இது 21.1%க்குச் சமம்.
2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து மோசடி தடுப்பு மையமானது 730 மில்லியன் யுவானுக்கும் அதிகமான மோசடி வருமானத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்து முடிந்த இடங்களில் அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கொடுத்திருக்கிறது.
டிஜிட்டல் மற்றும் தொலைதொடர்பு துறையுடன் இணைந்து கடந்த ஆண்டு 2025-ம் அதிகாரிகள் 26 கோடிக்கும் அதிகமான மோசடி என்ற சந்தேகிக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகளையும் 4 கோடி மோசடி குறுஞ்செய்திகளையும் கண்டுபிடித்து சுமார் 1,05,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்தின் பெயரில் மொபைல் தொலைபேசி இணைப்புகளை முடக்கியுள்ளனர். மோசடி தடுப்பு எல்லை தாண்டிய ஒத்துழைப்பு தளமான “ஃபிராண்டியர்+” 2025 ஆம் ஆண்டு எல்லை தாண்டிய செயல்பாடுகள் மூலம் 28 மில்லியன் யுவானுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்த 2100 க்கும் மேற்பட்ட மோசடிக்காரர்களையும் கைது செய்ததை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டிற்கான (2026) மோசடி தடுப்பு மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் சர்வதேச அமைப்புகள் தொழில் கூட்டாளிகள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களும் இதில் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.