sigapore today news

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..??

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூரில் இந்த மாதம் (மே) சுங்கத்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அல்லாத பானங்கள் என முத்திரையிடப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் உறைகளில் பீர் மற்றும் சாராயங்களை நுட்பமான முறையில் மறைத்து கடத்திய குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! மேலும் வரி […]

சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் நடத்திய நடவடிக்கை..!! 2 பேர் கைது..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 6  போலி செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் செய்தி இணையதளங்கள் போல் தோற்றம் அளிக்கும் 6 போலி இணையதளங்களை வெளிநாட்டு சக்திகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், உள்ளூர் மக்களின் கருத்தைப் பாதிப்பதற்கும் பயன்படுத்தக் கூடும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA)இணைந்த ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த இணையதளங்களை

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..?? Read More »