singapore today breaking

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..!

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..! சிங்கப்பூர்: டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் (TPE) நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சொகுசு கார் ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்ததில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் காரை ஓட்டி வந்த நபர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சுமார் 10:45 மணியளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. சிலேட்டர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் […]

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..! Read More »

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!! சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 5:00 மணி அளவில் ஒரு கார மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 24 வயதான பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..??

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..?? துவாஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள் மூலம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 34 வயது மலேசியப் பெண் ஒருவரை, சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆனது ஜூலை 26 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! மலேசியப் பதிவு எண்

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில், லாரியின் மீது சாரம் (Scaffolding) சரிந்து விழுந்ததில் 23 வயது இளம் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம், 30 ஜூரோங் போர்ட் ரோடு (Jurong port Road) கட்டுமானத் தளத்தில் ஆகஸ்ட் 3, காலை 9:50 மணி அளவில் நடந்துள்ளதாக காவல்துறைக்கும் SCDF –

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! சிங்கப்பூர்: மின்னிலக்க நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய மையமாக விளங்கும் சிங்கப்பூரில், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத் துறையில் கவனம் ஈர்க்கும் இரண்டு முக்கிய முன்னேற்றங்கள் வெளியாகியுள்ளன. ஒரு புறம் முன்னணி கிரிப்டோ நிறுவனமான FalconX ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ள நிலையில், மறுபுறம் Grab நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (H1 2026) வலுவான வருவாய் மற்றும் லாபத்தைப் பதிவு

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! Read More »

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. லிட்டில் இந்தியா ரேஸ்கோர்ஸ் ரோடு (Race course Road)பிளாக் 684-ல் உள்ள 5-வது மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இரவு 7:10 மணி அளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF)

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? Read More »

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், Singapore FinTech Association (SFA) மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (Payment Service Providers – PSPs) இணைந்து 2026 ஆகஸ்ட் 3 அன்று புதிய Code of Conduct (நடத்தை விதிகள்)-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! Read More »

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் National Day நீண்ட விடுமுறையை முன்னிட்டு, Woodlands மற்றும் Tuas நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவார்கள் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என Immigration & Checkpoints Authority (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! ICA வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், விடுமுறை நாட்களில்

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4, பிளாக் 309-இல் உள்ள HDB குடியிருப்பின் 8-வது மாடியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். விசாரணையில், கட்டிடத்தின் உலர் பிரதான தீயணைப்புக் குழாயில் (Dry Riser) ஏற்பட்ட

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! Read More »

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!!

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!! சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி (PSP) மற்றும் மக்கள் சக்தி கட்சி(PPP) ஆகிய 2 எதிர்கட்சிகள் நேற்று (ஜூலை 7) தங்களது முக்கிய தலைமைத்துவ மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மக்கள் சக்தி கட்சி தனது மத்திய செயற்கை குழுவை (CEC) முழுமையாக மறு சீரமைத்துள்ளது. CLICK

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!! Read More »