singapore today breaking

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!!

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் (SIA) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இதுவரை இல்லாத மிக அதிக அளவாக 70.4 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இருப்பினும் அதே காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சார மற்றும் தண்ணீர் பயன்பாடு மிகவும் கணிசமாக குறைந்துள்ளது என்று சாங்கி விமான நிலையக் […]

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! Read More »

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு…!! 10th முதல் டிகிரி படித்தவர்கள் வரை

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! Read More »

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பொதி விடுவிப்பு (Parcel Delivery) மோசடிகள் குறித்து வரும் குறுஞ்செய்திகள் பற்றி பொதுமக்களுக்கு சுங்கத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சுங்கத்துறையினரிடம் பொட்டலங்கள் இருப்பதாகவும் , அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மோசடி நடத்தப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை வாய்ப்பு..!!!! ஆண்/ பெண் இருவரும் அப்ளை செய்யலாம்..!! இது குறித்து

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!! Read More »

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..??

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 1 பேருந்து முனையத்திற்கு அருகில் ஒரு புதிய MRT பேருந்து போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பசுமைப் பகுதிக்குள் விலகி சென்று அங்குள்ள கேமரா மீது பேருந்து மோதி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூபாய் 2.50 லட்சம் சம்பளம் வாங்கும் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்தப் பேருந்து

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? Read More »

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!!

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!! சிங்கப்பூர்: ஜூன் 13ஆம் தேதி மாலை நேரத்தில் கல்லாங் பாயா லபார் விரைவுச் சாலையில் (KPE) ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் உட்பட 6 வாகனங்கள் மோதிக்கொண்டதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகப் பக்கங்களில் பரவி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் இருப்பவர்கள் அப்ளை செய்யலாம்…!! அந்த காணொளிகளில் KPE

KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!! Read More »

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!!

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் கணக்கீட்டு முறை தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பேருந்து நிலைய மின்னுணுப் பலகைகளிலும், MyTransport.sg போன்ற கைபேசி சேலைகளிலும் பேருந்து வருகை நேர தகவல்கள் துல்லியமாக காண்பிக்கப்படவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! இந்த சிக்கல் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 12) மதியம் 12:30 மணி அளவில் My transport.sg வழியாக

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..??

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..?? சிங்கப்பூரில் கடந்த மே மாதம் ஜாலான் தஞ்சோங் கா சின் சாலையில் கழிவுநீர்க் குழாய் பணிகளால் ஏற்பட்ட பள்ளத்தால் தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அந்தப் பணிகள் மீண்டும் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த கட்டுமான பணிகள் மீண்டும் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு பொது பயன்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தஞ்சோங் பகுதியின் கவுன்சிலர் என்ஜி பெய் மிங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில்

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..?? Read More »

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் உமே நகரில் 2 வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த காணொளிகளானது சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த காணொளிகளில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும் அதன் முன் குதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதும் தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! சிங்கப்பூரில் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக சிம் அட்டைகள் பயன்படுத்தியதன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜூன் 6-ம் தேதி நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது 26 முதல் 38 வயதிற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! துவாஸில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாரிகள்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!!

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!! சிங்கப்பூர்: ஜூன் 5ஆம் தேதி அப்பர் கிராஸ் தெருவில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பாதசாரி சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதசாரியான 86 வயதுடைய முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! சாலை விபத்துக்கள் பதிவிடப்படும் சமூக ஊடகப்

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!! Read More »