singapore airport

சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(2025) பரபரப்பான நாளாக இருந்ததன் காரணம் என்ன..??

சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(2025) பரபரப்பான நாளாக இருந்ததன் காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 20ஆம் தேதி பரபரப்பான நாளாக கூறப்பட்டுள்ளது. காரணம் என்ன? டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 6.3 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். CLICK HERE👉👉RMI/AVAANZ தேவை இல்லை..!! சிங்கப்பூரில் Warehouse இல் வேலை வாய்ப்பு..!! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமை அன்று சாங்கி விமான நிலையம் கிட்டத்தட்ட 2,23,000 பயணிகளுக்கு […]

சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(2025) பரபரப்பான நாளாக இருந்ததன் காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தென் கொரியப் பெண் ஒருவர், இ-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறி சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அட்டை வைத்திருந்த 39 வயது பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.11.25) நாட்டிற்குள் நுழைந்தபோது தன்னிடம் அறிவிக்க எதுவும் இல்லை என்று தெரிவித்ததாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!! Read More »