singapore current breaking news

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது. மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் […]

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? Read More »

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!!

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!! சிங்கப்பூர்: ‘த வயலினிஸ்ட்’ (The Violinist) என்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம் பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆன்சி அனைத்து உலக உயிரோவியத் திரைப்பட விழாவில் (Annecy International Animation Film Festival) மிக உயரிய விருதான “கிரிஸ்டல்” (Cristal Award) என்ற விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! உயிரோவியத்துறையின் ஆஸ்கார் என

உலக அரங்கில் சிங்கப்பூருக்கு பெருமை…!! பிரான்சில் விருது வென்ற ‘The Violinist’..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!!

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: துவாஸ் நோக்கிச் செல்லும், பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜூன் 27 ஆம் தேதி அன்று நிகழ்ந்த 2 லாரிகள் மற்றும் 1 கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தால் விரைவுச் சாலையில் பரபரப்பு நிலவியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளிகள் பகிரப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! Read More »

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!!

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் (SIA) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இதுவரை இல்லாத மிக அதிக அளவாக 70.4 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இருப்பினும் அதே காலகட்டத்தில் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சார மற்றும் தண்ணீர் பயன்பாடு மிகவும் கணிசமாக குறைந்துள்ளது என்று சாங்கி விமான நிலையக்

உலகின் கவனத்தை ஈர்த்த சாங்கி விமான நிலையம்..!! பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை உள் கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் முழுமையாக நிறைவடைய இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (மே 29) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை அந்தப் பாதையில் பயணம் செய்த வண்டிகளில் அவை இறுதி சென்றடையும் நிலையங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! எடுத்துக்காட்டாக டோபி

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் மே 27 ஆம் தேதி ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு செடான் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட கார் விபத்து ஏற்பட்டுள்ளது. SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இந்த பரபரப்பான விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! அந்த

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! ஜோகூர் பாரு: ஜோகூர் ம கடற்பாளத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் சிங்கப்பூரரான 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மே 27ஆம் தேதி அன்று கடல் பாலத்தின் மலேசியப் பகுதியான தாம்பாக் ஜோகூர் என்ற இடத்தில் அதிகாலை 3:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது. CLICK HERE

ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »