today tamil news

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! சிங்கப்பூரில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வர்ணம் பூசி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் மற்றும் 22 வயதுடைய பெண் ண் இருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 2 அன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நாடு முழுவதும் பல […]

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! Read More »

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..!

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! சிங்கப்பூர்: ஹெளகாங் 1 ஷாப்பிங் சென்டருக்கு வெளியே முதியவர் ஒருவரின் கை ஆரஞ்சு பழச்சாறு இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் வலது கை ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதற்காக குடிமைப்பாதுகாப்பு படையினரும் (SCDF) காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவினர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! Read More »