today tamil news

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!!

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! சிங்கப்பூர் :தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறைகள் நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் நிலையில், சிங்கப்பூர் மத்தியஸ்த மையம் (SMC) தனது மத்தியஸ்தர் பட்டியல் கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், மத்தியஸ்தப் பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலையும் மையம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் மத்தியஸ்த மையத்தின் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியான மா […]

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய்,

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!!

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! சிங்கப்பூரில் பழுதுபார்க்கப்பட்டு வந்த மின்தூக்கிக்குள் சிறுவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பான பல காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்தக் காணொளிகளில், சிறுவர்களில் ஒருவர் மின்தூக்கி அறைக்குள் நுழைந்து, மின்தூக்கியுடன் மேலும் கீழுமாகச் சென்றது பதிவாகியுள்ளது. பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறுவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉24 திருட்டுகள்… S$210,000 தங்க

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!!

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் S Pass வேலை..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! Read More »

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!!

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! சிங்கப்பூரில் கல்வியை முடித்து வேலைவாய்ப்புக்குள் நுழையத் தயாராகும் இளைஞர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க NTUC நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வேலைகளின் தன்மையும் திறன் தேவைகளும் வேகமாக மாறி வரும் நிலையில், இளைஞர்கள் எதிர்கால வேலைச் சூழலுக்கு தயாராகும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்நுட்பம்,

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! Read More »

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..!

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! சிங்கப்பூரின் பிரபலமான Nanyang Academy of Fine Arts (NAFA) கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பென்கூலன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள NAFA கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பணிமனையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை சுமார் 5.15 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்த

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! Read More »

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.!

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையிலிருந்து (CTE) பான் தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கி வெளியேறும் வழியின் அருகே, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை சாலை விபத்து ஏற்பட்டது. காலை 8.00 மணி முதல் 8.30 மணிக்குள், CTE-யின் நுழைவாயிலற்ற மின்னணு சாலைச் சுங்கச்சாவடி (ERP) வெளியேறும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! Read More »

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »