today tamil news

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!!

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!! சிங்கப்பூரில் 3 வகையான உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றவும், விற்பனை செய்வதை நிறுத்தவும் உணவு முகமை (SFA) உத்தரவிட்டுள்ளது. நேற்று(ஆகஸ்ட் ) சிங்கப்பூர் உணவு முகமையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, அந்தப் பொருள்களில் ஒன்றான, ‘பி சொல்யூஷன் ஹனி (திரவம்)’ எனப்படும் மலேசியத் தேன் தயாரிப்பில், விறைப்புத்தன்மைக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு […]

மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!! Read More »

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்!

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்! சிங்கப்பூர்: ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்படவுள்ள சிங்கப்பூரின் 61-வது தேசிய தினத்தை (National Day Parade 2026) முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. “Majulah Singapura, Go Beyond!” என்ற கருப்பொருளுடன் நடைபெறவுள்ள இந்தாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான இறுதிக்கட்டப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! சிங்கப்பூரில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வர்ணம் பூசி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் மற்றும் 22 வயதுடைய பெண் ண் இருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 2 அன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நாடு முழுவதும் பல

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! Read More »

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..!

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! சிங்கப்பூர்: ஹெளகாங் 1 ஷாப்பிங் சென்டருக்கு வெளியே முதியவர் ஒருவரின் கை ஆரஞ்சு பழச்சாறு இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் வலது கை ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதற்காக குடிமைப்பாதுகாப்பு படையினரும் (SCDF) காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவினர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! Read More »