singapore sports news

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய், […]

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.!

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.! சிங்கப்பூரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த கொடூரக் கொலை வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட இந்தோனேஷியப் பணிப்பெண் சுமையாதிக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தவறு செய்தும் மன்னிப்பு வழங்கிய முதலாளியின் தந்தையையே அப்பெண் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு,

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.! Read More »

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..!

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஒரு லாரியுடன் தனது டிரக்கை மோத செய்துள்ளார். காவல்துறையினர் அவரது டிரக்கை சோதனை செய்ததில் அதில் மின்னணு சிகரெட் மற்றும் ஸோம்பி புகைக்கும் கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை!

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! சிங்கப்பூர்: வருவாய் சாதனை அளவை எட்டியிருந்தபோதிலும், எரிபொருள் செலவு கடுமையாக உயர்ந்ததாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு நஷ்டத்தாலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) $76 மில்லியன் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் $186.1 மில்லியன் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டு நிறுவனம் இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   CLICK HERE 👉👉தேசிய தின

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! Read More »

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!!

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!! சிங்கப்பூரில் முதிர்ந்த ஊழியர்களுக்கான பல்நிலை தொழில் முன்னேற்றக் கூட்டமைப்புடன் இணைந்து சுமார் 32 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூத்த பணியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முன்னோடித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பராமரிப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! Read More »

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! Read More »

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..??

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..?? சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழாவை ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வருடாந்தோறும் வழங்கி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளர் விருதினை கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை ஷெனன் டான்(21) வென்றுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் தேடிய பல வேலை வாய்ப்புகள் வந்தாச்சு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! ஐரோப்பாவின் பெண்களுக்கான “Ladies European Tour Order of Merit” விருதை

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..?? Read More »

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!!

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! ஆசியக் கோப்பை 2027 ஆம் ஆண்டுக்கான கால்பந்து போட்டியின் தகுதி சுற்றானது, சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே இன்று (மார்ச் 31) சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தகுதிப் பெற்று தோல்வியடையாத அணியாக சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூர் அணியின் தற்காலிக பயிற்சியாளரான கெவின் லீ (Gevin Lee) தலைமையில் அவரது சொந்த மண்ணான சிங்கப்பூரில்

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! Read More »

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!!

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! பேங்காங்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் முதன்முறையாக வென்று முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. பெண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் Draftsman வேலைக்கு ஆட்கள் தேவை..!! போட்டி: சிங்கப்பூர் vs தாய்லாந்துஅரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 3- 0 இன்று புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. போட்டி நடைபெற்ற இடம்: தம்மாசாம்

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! Read More »