sports

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..??

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..?? சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழாவை ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வருடாந்தோறும் வழங்கி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளர் விருதினை கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை ஷெனன் டான்(21) வென்றுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் தேடிய பல வேலை வாய்ப்புகள் வந்தாச்சு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! ஐரோப்பாவின் பெண்களுக்கான “Ladies European Tour Order of Merit” விருதை […]

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..?? Read More »

FIFA வில் தாக்கம் ஏற்படுத்திய புதிய விசா கொள்கை..!!

FIFA வில் தாக்கம் ஏற்படுத்திய புதிய விசா கொள்கை..!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய புதிய விசா கொள்கை தாகமானது தற்போது உலக கிண்ண கார்பந்து போட்டியிலும் ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 11ஆம் தேதி முதல் ஜோன் 19ஆம் தேதி வரை அமெரிக்கா கனடா மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளில் உலகக் என்ன கால்பந்து போட்டியானது நடைபெற உள்ளது. இதற்கிடையே ஈரான் இந்த போட்டியில் பங்குபெறுமா? என்பது தெரியவில்லை மேலும் ஈரான் கால்பந்து வீரர்கள் எங்கே

FIFA வில் தாக்கம் ஏற்படுத்திய புதிய விசா கொள்கை..!! Read More »

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..???

T20 உலக கோப்பை-பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள்.மேலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.டி20 சர்வதேச (T20I) போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் பல முறை மோதியுள்ளன. மொத்தமாக நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியா சுமார் 9 முதல் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் 3 முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில போட்டிகள் டை அல்லது

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? Read More »

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!!

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் நாள்: ஜூன் 11, 2026 – ஜூலை 19 ஆம் தேதி மொத்த ஆட்டங்கள்: 104 நடத்துவது: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோமுதல்முறையாக 48 அணிகள் களமிறங்க உள்ளது. FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதற்காக உரிமத்தை மீடியா கார்ப் நிறுவனம் பெற்று இருக்கிறது. போட்டி தொடர்களை பார்ப்பதற்கு மீடியா கார்பின் mewatch தளத்தில் காண வழி செய்யப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர்

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! Read More »

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!!

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! பெண்கள் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கிண்ண வெற்றியாளர் போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 2.3 பில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என உலக கால்பந்து சம்மேளனமான விவா (FIFA) அறிவித்துள்ளது. பெண்கள் கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இதன் மூலம் பெண்கள் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். CLICK

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! Read More »

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!!

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! 1976 க்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீரரான தனிஷா. இவர் 2023 சாதனை புரிந்தவர் சிங்கப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவர்தான். தென் கிழக்கு ஆசியா போட்டிகளில் அதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவரது முழு நேரம் செலவிட்டு வேலை செய்யும் வாய்ப்பை இழந்தார். CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! Read More »

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!!

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! பேங்காங்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான பேட்மின்டன் போட்டியில் சிங்கப்பூர் முதன்முறையாக வென்று முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. பெண்கள் குழு பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் Draftsman வேலைக்கு ஆட்கள் தேவை..!! போட்டி: சிங்கப்பூர் vs தாய்லாந்துஅரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 3- 0 இன்று புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. போட்டி நடைபெற்ற இடம்: தம்மாசாம்

தென் கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டி: சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம்..!! Read More »

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்??

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணத்தின் மூலமாக அனைத்து உலக பெண்கள் வலைப்பந்து போட்டி நடந்தது. கடந்த சனிக்கிழமை நவம்பர் 8- ஆம் தேதி பிற்பகல் OCBC அரங்கில் கென்யாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே போட்டி நடந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் HR வேலை வாய்ப்பு..!! இந்தப் போட்டியில் கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 54- 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டும் (2024) நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர்

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? Read More »

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!!

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 29) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது. 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை வலுப்படுத்த இந்தியாவிற்கு இது உதவும். “விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அல்ல விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கி எதிர்காலத்தை நோக்கிய விளையாட்டு போட்டிகளை நடத்த நாம்

2030 இல் காமன்வெல்த் போட்டி..!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »