world current news

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு?

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? எவெரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் (29,028 அடி) உயரத்தில் அமைந்த உலகின் மிக உயர்ந்த சிகரமாகும். வரலாற்றுச் சாதனை: 1953 மே 29 அன்று நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தின் தென்சிங் நார்கே ஆகியோர் முதன்முதலில் எவெரெஸ்ட் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? Read More »

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டுப்பாடு இன்றி பரவி வரும் காட்டுத்தீயால் 200,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இரண்டு நாடுகளிலும் தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு நாடுகளும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியை நாடியுள்ளன. CLICK HERE

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! Read More »

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி!

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள விளையாட்டுப் போட்டி ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் (FIFA World Cup). இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் ஒருபுறமிருக்க, வழங்‌கப்படும் பரிசுத்தொகையும் (Prize Money) வரலாற்றுப் பூர்வமாக பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! Read More »

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. CLICK

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் டிரைவிங்

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! Read More »

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல்

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! Read More »

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!!

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!! உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் LPG டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 26 ஆம் தேதி அன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர விபத்தின் நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!! Read More »