world current news

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!!

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! மெக்சிகோவில் திருடப்பட்ட எரிபொருளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு டேங்கர் லாரி வெடித்ததில் வானத்தில் மாபெரும் தீப்பிழம்பும் புகையும் எழுந்தது. அதிகாரிகள் அருகில் இருந்த குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றி ஒரு பெரிய அளவிலான தீயணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! பியூப்லா மாநிலம், தெப்ப்போக்கா நகரின் சான் ஜுவான் நெக்ரேட் டே பகுதியில் ஜூன் 4-ம் […]

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! Read More »

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!!

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! பெர்லின்: ஜெர்மனி விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கர பகுதி தரையில் மோதியதில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் ‘பிசியான’ விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. நேற்று

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! Read More »

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! புதுடெல்லி: ஜூன் 3ஆம் தேதி அன்று காலை தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 21 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த தகவலானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து டெல்லி தீயணைப்பு சேவை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்..!!

டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! மியான்மரில் வெடிபொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70 பேர் படுகாயம அடைந்தனர். மியான்மரின் வடகிழக்கு பகுதியில் நாம்லைம் நகர் உள்ளது. சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ. தெற்கே அமைந்திருக்கும் இந்த பகுதி தாங் தேசிய விடுதலைப் படையின் கட்டுப்பாட் டில் உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! Read More »

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! Read More »

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட்

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »