world current news

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு […]

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! Read More »

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட்

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் மே 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தானது அண்மை காலங்களில் சீனாவின் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக கருதப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து..!! 90 பேர் பலி..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித்துறை(DOJ) பல்கலைக்கழகம் மீது நேற்று (மே 14) குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 8 நாட்களில் மாணவர் சேர்க்கை குறைபாடுகள் குறித்து அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள 2 -வது கல்வி நிலையமாக இந்த யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!!

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!! கொலராடோ: ஃபிரண்டியர் விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது டென்வர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்துள்ளது. மே 8- ஆம் தேதி அன்று லாஸ் ஏஞ்சலுக்கு புறப்பட்ட ஃபிரண்டியர் விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு பாதசாரி மீது மோதியுள்ளது. அதில் இந்த விபத்துஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம்

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!! Read More »

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! Read More »

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! மலேசியாவில் 70 வயது முதியவர் குடியிருப்புப் பகுதியில் தனது SUV வாகனத்தை நெடுஞ்சாலையில் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததில், எதிர் திசைப் பாதைக்கு திரும்பி ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரின் உடல் நிலையை காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். CLICK

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! Read More »

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு..!! வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! Read More »