#breaking news

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார்-லாரி விபத்தில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது பெண் பயணியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான 30 வயதில் டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!! இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும் […]

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! Read More »

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? சிங்கப்பூரில் தனது முதலாளியின் பாதுகாப்பான பெட்டகத்தில் இருந்து, பல தவணைகளாக பண மற்றும் நகைகளை திருடி பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள் மற்றும் நிலம் வாங்கிய 47 வயது பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. CLICK HERE

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? Read More »

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! Read More »

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு..!! வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! Read More »

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!!

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! அமெரிக்காவின் நியூயார்க்கில், கம்போடியாவின் பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத் தலைவர் டான் சீ மீது, உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நிதி மோசடி மற்றும் பணமோசடித் திட்டத்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர், 38 வயதான சென் ஷி (வின்சென்ட் என்றும் அழைக்கப்படுகிறார்) மீது தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தல், வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் வழியாக

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!!

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் விண்கலத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு 8 நாட்கள் தங்கி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு 9வது நாளில் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் பயணித்த போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக அங்கு சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! Read More »

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!!

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! செம்பவாங்கில் குடியிருப்பு வீடுகள் வர உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றனர். இரண்டு விடுதிகள் ஏப்ரலில் மூடப்பட வேண்டும். குடியிருப்பு கட்டடப் பணிகள் மேற்கொள்வதற்கு இரண்டு தங்கும் விடுதிகளை இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! Read More »