சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!
சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! […]
சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! Read More »


