சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் […]
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! Read More »

