இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும் 9 சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய 52 வயது டாக்சி ஓட்டுநரும் அவரது டாக்ஸியில் பயணித்த 53 வயது பயணியும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் பொது மருத்துவமனைகள் கொண்டு செல்லப்பட்டனர்.
முதலாளியின் முழு நம்பிக்கையை பெற்றிருந்ததால் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் இவர் தடையின்றி சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளி வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அவரது பெட்டகத்திலிருந்து ரொக்கப் பணம் மற்றும் விலை மதிப்பற்ற நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்துள்ளார்.