#america

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!!

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! அமெரிக்காவின் நியூயார்க்கில், கம்போடியாவின் பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத் தலைவர் டான் சீ மீது, உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நிதி மோசடி மற்றும் பணமோசடித் திட்டத்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர், 38 வயதான சென் ஷி (வின்சென்ட் என்றும் அழைக்கப்படுகிறார்) மீது தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தல், வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் வழியாக […]

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! Read More »

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகள் தற்காலிகமாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அவரது வரிகளை ரத்து செய்ய அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தது. டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. திரு. டிரம்ப் நிர்வாகம் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதிகள், அவரது நிர்வாகம் மற்றும் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறியது. இது வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! Read More »

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!! ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் விதித்த தடையை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை நீட்டிப்பதாக நீதிபதி கூறினார். இந்த அறிவிப்பால் பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகும். அரசாங்கம் அதற்கு நிதியளிப்பதை நிறுத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் முன்பு கூறியிருந்தார். சிங்கப்பூரில்

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!! Read More »

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!!

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் எதிர்பாராத விதமாக போஸ்ட்டனுக்கு திருப்பி விடப்பட்டது. Business Class எனும் சொகுசுப் பிரிவில் பயணித்த பயணியின் ipad அவரது இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. 461 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! இருப்பினும், இருக்கையில் சிக்கிய ipad

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! Read More »

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர்

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! Read More »

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!!

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் பன்னிரண்டு மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து ஆரெகன், நியூயார்க், மினசோட்டா மற்றும் அரிஸோனா ஆகிய மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் வரிகளை விதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்கள் வழக்கில் வாதிட்டன. திரு.டிரம்ப் பல

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதித்ததாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு…!!! Read More »

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!!

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பிரதேசத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) புளோரிடாவிலிருந்து வந்த விமானத்தின் சக்கரம் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த மெலானி கொன்சாலஸ் வார்ட்டன், தனது அனுபவத்தை குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். “அவ்வளவுதான் இனி கதை முடிந்தது என்று நினைத்தேன்,” என்று கூறினார். விமானம் அதிவேகத்தில் தரையிறங்கியதாகவும், அது சீராகச் செல்லவில்லை என்றும்

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! Read More »

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார். அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார். இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார். சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும்

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!! Read More »

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!!

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது மாணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! Read More »

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!!

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கு பிரபலமானவை. அங்கு வசிக்கும் பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக கைவினைப்பொருளைச் செய்து வருகின்றன. கைவினைப் பொருட்கள் தான் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. காஷ்மீரில் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாக பஷ்மினா கருதப்படுகிறது. இனிமேல் இதன் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 26% வரி உயர்வே காரணமாகும். வரிகள்

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! Read More »