america

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. CLICK […]

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் விமான மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்க விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! அதில் 7 ஆயிரம் கேலன் மெத்தில் மெத்திகிரிலேட்

கலிபோர்னியாவில் ரசாயன கசிவு..!! 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!! Read More »

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா?

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? அமெரிக்காவில் லூயிஸ் வில் பகுதியில் இருந்து Honolulu என்ற பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் புறப்பட்டு உள்ளது.  விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து வெடித்து சிதறி உள்ளது. CLICK HERE👉👉RMI இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த விமானத்தில் இறந்த மூன்று பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த விமான

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? Read More »

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!!

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! அமெரிக்காவின் நியூயார்க்கில், கம்போடியாவின் பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத் தலைவர் டான் சீ மீது, உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நிதி மோசடி மற்றும் பணமோசடித் திட்டத்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர், 38 வயதான சென் ஷி (வின்சென்ட் என்றும் அழைக்கப்படுகிறார்) மீது தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தல், வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் வழியாக

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! Read More »

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..??

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? சிங்கப்பூர்:அமெரிக்கா உயர் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசாவிற்கான வருடாந்திர கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது. இதுவரை லாட்டரி முறையில் வழங்கப்பட்ட வீசா இனி அதிக ஊதியம் மற்றும் கட்டணம் செலுத்தும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கும் சில தொழிலாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.இதனால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை நிலையானதல்ல என்ற எண்ணம் உருவாகி திறமைகள் பிற நாடுகளுக்கு

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? Read More »

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன் ஸ்டேட் விமான நிலையத்தில் தரை இறங்கும் சமயத்தில் ஓடுபாதையில் மான்கள் இருப்பதை விமானி கவனித்தார். அதனை விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் தெரிவித்தனர். ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன்

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்ததில் ரெண்டு சிப்பந்திகள் காயமடைந்தன. இதுவரை பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில்

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!!

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முக்கிய கனிமங்கள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை நீக்குவதைக் குறிக்கிறது. அலுமினிய சப்ளையர்களில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று இலக்க கட்டணங்களை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு நிறுத்தி

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! Read More »

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!!

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்ற நாடுகள் மீதான வரிவிதிப்பதன் மூலம் தனது வரம்புகளை மீறிவிட்டதாக அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் கூறியுள்ளது. மற்ற நாடுகள் மீது வரிகளை விதிக்க வெள்ளை மாளிகைக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை என்றும் அது வலியுறுத்தியது. அமெரிக்க சட்டத்தின் கீழ், பிற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆனால், பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அதை மீறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை இல்லை

வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு…!! அதிபருக்கு எதிராக திரும்பியது…!!! Read More »