america

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!!

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! கத்தார் ஜனாதிபதி டோனல்ட் டிரம்பிற்கு பரிசளித்த போயிங் 747 விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. அரசாங்க விதிமுறைகளின்படி அந்த விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அது கூறியது. அந்த விமானத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு,திரு. டிரம்பின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று செய்தித் தொடர்பாளர் சியான் பார்னெல் தெரிவித்தார். திரு.டிரம்ப்பின் சமீபத்திய மத்திய கிழக்கு பயணத்தின் போது கத்தார் இந்த விமானத்தை அவருக்கு […]

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! Read More »

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!!

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் புரோஸ்டேட் எனும் ஆண் சுரப்பிப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (மே 16) 82 வயதான திரு.பைடனுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புற்றுநோய் தீவிரமானது என்றாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று திரு. பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட்டப்பாதை

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! Read More »

சிறைச்சாலையில் கழிவறை வழியாக தப்பித்த 10 கைதிகள்..!!!

சிறைச்சாலையில் கழிவறை வழியாக தப்பித்த 10 கைதிகள்..!!! அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​​ கைதிகள் தப்பி சென்ற போது சிறைச்சாலை காவலர் சாப்பிடச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்கள் கழிப்பறையின் சுவரில் உள்ள துளை வழியாக சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகுதான் அவர்கள் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சிறை அதிகாரிகளின் உதவியுடன் கைதிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று இப்போது

சிறைச்சாலையில் கழிவறை வழியாக தப்பித்த 10 கைதிகள்..!!! Read More »

மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!!

மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!! மத்திய அமெரிக்காவில் வரலாறு காணாத கடுமையான சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளியில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  கெண்ட்டக்கி மற்றும் மிஸொரி மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிஸொரியின் செயின்ட் லூயிஸில் மட்டும் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன. அங்கு மின் தடையால் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கெண்ட்டக்கி மற்றும் மிஸொரியில்

மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!! Read More »

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!!

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!! இந்தியாவிற்கு பால் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவின் திட்டங்களால் இந்திய விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. புதுடெல்லியுடன் அதன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் அமெரிக்க பால் மற்றும் தானிய பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அழுத்தம் கொடுக்கிறது. வர்த்தக

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!! Read More »

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!!

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்காக ஒரு சிறப்பு ஏற்பாட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் பார்வையாளர்கள் விமான டாக்ஸியில் பயணிக்கலாம். ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது இந்த சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பறக்கும் டாக்சிகள் நீண்ட காலமாக ஒரு கனவாக இருந்து வருகின்றன. விளையாட்டு நடைபெறும் இடங்களுக்கு மக்கள் சென்று வர இந்த சேவை

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் காணும் பறக்கும் டாக்ஸி..!!! Read More »

டீன் ஏஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை…!!!

டீன் ஏஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை…!!! அமெரிக்காவில் ஒரு டீனேஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து துன்புறுத்திய குற்றத்திற்காக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நியூ ஜெர்சி மாநிலத்தில் நடந்தது. 18 வயது பெண்ணை ஏழு ஆண்டுகளாக துன்புறுத்தியதாக தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். கடந்த வாரம் அந்தப் பெண் தம்பதியிடமிருந்து தப்பிச் சென்றார். 38 வயதான பிரண்டா ஸ்பென்சர் மற்றும் 41 வயதான பிராண்டன்

டீன் ஏஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை…!!! Read More »

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!!

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வரித் திட்டங்களை 90 நாட்களுக்கு ஒத்திவைத்த பிறகு பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்காவும் சீனாவும் இந்த கட்டணத் திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருட்கள் மீதான அதன் 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைக்க சீனா

அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி…!!! Read More »

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!!

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார். திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர்

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! Read More »

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!!

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டு வாசலுக்கு வெளியே லாலிபாப் பெட்டிகள் குவிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவை அனைத்தும் தனது மகன் வாங்கிய மிட்டாய்கள் என்பதை பிறகுதான் கண்டுபிடித்தார். 8 வயது சிறுவன் தனது தாயின் செல்போனைப் பயன்படுத்தி அமேசானில் இருந்து லாலிபாப்களை வாங்கியுள்ளான். 22 பெட்டிகளில் சுமார் 70,000 குச்சிமிட்டாய்கள் இருந்தன. பள்ளியில் நடைபெற உள்ள

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! Read More »