dailynews

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்?

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? அடேங்கப்பா பயங்கரமான ஆளா இருக்கும் போல ?? அரசு வேலைக்காக சொந்த தாயையே கொலை செய்த மகள்! கருணை அடிப்படையிலான நியமனத்தை பெற ₹7 லட்சம் கொலை சதி – நாடு முழுவதும் அதிர்ச்சி… பணமும் அரசு வேலையும் பெற வேண்டும் என்ற பேராசை, ஒரு மகளை தனது சொந்த தாயின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொடூரமாக மாற்றிய சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த […]

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »