trending news

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது! கால் நூற்றாண்டுக்கு முன்பு…வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! […]

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! Read More »

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி!

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள விளையாட்டுப் போட்டி ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் (FIFA World Cup). இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் ஒருபுறமிருக்க, வழங்‌கப்படும் பரிசுத்தொகையும் (Prize Money) வரலாற்றுப் பூர்வமாக பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான

ஃபிஃபா உலகக்கோப்பை பரிசுத்தொகை வரலாறு..!! 1930 முதல் 2026 வரை பிரம்மாண்ட வளர்ச்சி! Read More »

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. CLICK

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! Read More »

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சமையல் வேலை

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! Read More »

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!!

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! உடல் எடையை குறைக்க பலரும் எளிதான உடற்பயிற்சியாக நடைப்பயிற்சியை தேர்வு செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் நடக்காவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெற, கீழே உள்ள 6 தவறுகளை தவிர்ப்பது முக்கியம். 1. மிக மெதுவாக நடப்பதுசாதாரணமாக மெதுவாக நடப்பதை விட, சற்று வேகமாக (Brisk Walking) நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். பேச முடியும், ஆனால்

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! Read More »

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!!

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! மூட்டுகள் சேதம் அடைந்தாலோ, அதன் குருத்தெலும்பு தேய்ந்து போனாலோ, விலகினாலோ கடுமையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறுதியில் அறுவை சிகிச்சை தீர்வாக அமையும். அத்தகைய சிகிச்சையின்றி சேதமடைந்த மூட்டு பகுதியின் குருத்தெலும்பு தன்னைத்தானே சரிசெய்துகொள்ள உதவும் வகையில் ஒரு ஜெல்லை உருவாக்கியுள்ளனர், ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் மாதம் ரூ.1.30 லட்சம் சம்பளம் வாங்கும்

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! Read More »

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..??

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! டொராண்டோ: ஏர் கனடா(Air Canada) நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விமானியாக 59 வயதுடைய ஜெஃப் வால் என்பவர் மூத்த விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியதும், அவ்வாறு இருந்ததில் 100-க்கும் விமானங்களை இயக்கியதற்காகவும் அவர் மீது கனடா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! 2025 ஆம் ஆண்டு ஓய்வு

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! Read More »