sri lanka

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும், […]

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »