news update

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். […]

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! Read More »

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!!

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! “மாஸ்டர் சிங் யுன் கையெழுத்துக்களை காண நன்றி கண்காட்சி மற்றும் தொண்டு விழா” என்ற நிகழ்வு மற்றும் “சிங்கப்பூர் அரண்மனை அருங்காட்சியகத்திற்கான” ஒரு கட்டிடக்கலை திட்டம் ஆகியவை தொடர்புடைய முன்மொழிவு ஒன்று சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் பரவி வருவதை ஒட்டி ஃபோ குவாங் ஷான் சிங்கப்பூர் நேற்று (ஏப்ரல் 27) முகநூலில் ஒரு முக்கிய செய்தியை பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! Read More »

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..??

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?? தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6 வேட்பு மனு பரிசீலனை நாள்: ஏப்ரல் 7 வேட்ப மனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9 வாக்குப்பதிவு தேதி: ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் தேதி: மே

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?? Read More »

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆராயும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த 15 புகார்கள் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முதலாளர்களின் கவனக் குறைவால் 6 பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »