tamilnadu current news

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! கோவையில் மீன் தொட்டியை  சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!!

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! கோவை மாவட்டம் இருகூர் என்ற பகுதியில் 7-ம் வகுப்பு மாணவன் அவனது நண்பர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மை பெயர் அல்ல) ஆர்.ஜி.புதூர் என்ற அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 10th படித்திருந்தால் போதும்..!! கோடை

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! Read More »

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய போது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த விமானத்தில் ஏறக்குறைய 231 பயணிகள் இருந்தனர். மே மூன்றாம் தேதி அன்று அதிகாலை நேரம் சென்னை அனைத்து உலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரை இறங்கியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! விமானம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!!

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வர இருப்பதால் இது குறித்த முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் தொடங்கி 23ஆம் தேதி வரை அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனை அடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நேரத்தில் தமிழகத்தில் தேர்தலையொட்டி

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! Read More »

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக விநியோகம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 23ஆம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! Read More »