tamilnadu today news

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சனிக்கிழமை (ஜூன் 27) 2 இரவு திருச்சி வந்த ஏர்ஏசியா (AirAsia) விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதில் சந்தேகத்தின் பேரில் […]

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »