TRICHY

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமானt நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.3.50 கோடி போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம், போதைப் பொருட்கள், […]

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சனிக்கிழமை (ஜூன் 27) 2 இரவு திருச்சி வந்த ஏர்ஏசியா (AirAsia) விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதில் சந்தேகத்தின் பேரில்

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! Read More »

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! ஸ்ரீதேவியின் சாதனைப் பயணம் இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநராக (டிரைவர்) களம் இறங்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீதேவி.

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »