world

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு […]

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? Read More »

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! ஹவாய் தீவின் மவுயில் இந்த தாவரமானது ஹலியாகலா எரிமலையின் உயரமான சரிவுகளில் மட்டுமே அமைந்துள்ளது. இந்த தாவரத்தின் சிறப்பம்சம் என்ன? தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும் அரிய வகை தாவரமாகும். இந்த மாற்றம் எப்போது நிகழும்? 20 முதல் 50 ஆண்டுகள் வளர்ந்த பிறகு இந்த தாவரமானது பூக்கும். CLICK HERE👉👉இன்ஜினியர் படித்தவர்களுக்கு ஜாக்பாட்

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! Read More »

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..??

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..?? அர்ஜென்டினா: விக்டோரியாவிற்கு அருகே பரானா நதி உள்ளது. இந்த இடமானது பியூனஸ் ஹையர்சிலிருந்து வடமேற்க்காக சுமார் 29 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். இதில் கோடை விடுமுறையின் போது உள்ளூர் வாசிகள் நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு பிரபலமான இடமாக கருதப்படுகிறது. அவ்வப்போது அங்கு சென்ற சிலரை இந்த மீன் கடித்ததால், குறைந்தது 46 பேர் படுகாயம் அடைந்ததுடன் ஒருவருக்கு விரல் இல்லாமல் போனது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..?? Read More »

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!!

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!! ஆஸ்திரேலியாவில் நிக்கோ ஆன்டிக் என்ற 12 வயது சிறுவன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கடற்கரையில் நீந்தி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுறாமீன் தாக்கியது. சிறுவனின் இரு கால்களும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். CLICK HERE 👉👉டிகிரி தேவை..!! RMI தேவை..!! வெளிநாட்டில் HR வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அவரது பெற்றோர் அறிந்தனர். சிட்னியில் அண்மையில்

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!! Read More »

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! ஜப்பானில் உள்ள ஒரு அமைச்சரவை அலுவலக வாகனம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தானது நேற்று முன்தினம் (22.01.26) டோக்கியோவின் மினாடோ வார்டில் உள்ள அக சாகாவில் இருக்கும் ஒரு போக்குவரத்து சந்திப்பில் மாலை சரியாக 6:35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரிய ஓர்

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! Read More »

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!!

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!! ஸ்பெயின் நாட்டிலுள்ள மலாகாவில் உள்ள மாற்று நகருக்கு அருகே ஜனவரி 18, 2025 அன்று முன்னூறு பயணிகள் பயணம் செய்த ரயில் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் மாட்ரிட் யில் இருந்து ஹியூல்வா நகருக்கு மற்றொரு ரயில்  வந்து கொண்டிருந்தது. அன்று இரவு 7:45 மணிக்கு கர்டோபா பகுதியில் மாட்ரிட் சென்று கொண்டிருந்த ரயிலினுடைய கடைசி பெட்டிகள் திடீரென எதிர்பாராத விதமாக தடம் புரண்டு எதிரே வந்த

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பூங்கா உள்ளது. அங்கு உள்ள விளையாட்டு திடலில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் ஹைடல் பக் எனும் பகுதியாகும். இந்த திடீர் பள்ளத்தால் மக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்தப் பள்ளத்தின் அளவானது எட்டு மீட்டர்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! Read More »

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »