news updates

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!!

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: செம்பாவாங்கில் உள்ள HDB குடியிருப்பில் நேற்று (ஜூன் 30) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் புகையை சுவாசித்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில் […]

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! Read More »

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!!

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! சிங்கப்பூரில் அரசாங்க சேவைகள், வங்கி சேவைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பாக அணுகப் பயன்படுத்தப்படும் Singpass செயலியில் முக்கிய புதிய அப்டேட் பாஸ்கீ(Passkey) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இன்று (ஜூலை 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த முழு விவரங்கள் பின்வருமாறு:1.புதிய பாஸ்கீ (PASSKEY) வசதி: 👉கடவுச்சொல் தேவையில்லை:இனி நீங்கள் லாகின் (Login) செய்ய பாஸ்வேர்டுகளை (Password) டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை;

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! Read More »

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் கடந்த மாத (ஜூன்) இறுதியில் நடத்திய ஒரு அமலாக்க நடவடிக்கையில் 40 வயதான சீன நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது. வரி செலுத்தப்படாத 1188 பாட்டில் மதுபானங்களை அந்த நபரிடம் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியின் மொத்த தொகை சுமார் S$75,835 மதிப்புடையது என்பதை சுங்கத்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉2026:

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..??

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற கோடீஸ்வர தொழிலதிபர் சைஃபுல் ஆலம் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. பங்களாதேஷ் இஸ்லாமி வங்கியிடம் இருந்து பெற்ற 84.49 கோடி டாக்கா(S$8.8 மில்லியன்) கடனை திரும்ப செலுத்தாத குற்றத்திற்காக சாட்டோகிராம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!!

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் செப்டம்பர் வரை மின்சார கட்டணம் சராசரியாக 17 % அதிகரிக்க உள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) மற்றும் எஸ் பி குரூப் (SP Group) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு (kWh) 31.91 காசு ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 4.64 காசு அதிகமாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய்

சிங்கப்பூரில் மீண்டும் உயர்ந்த மின்சாரக் கட்டணம்..!! நாளை முதல் அமல்..!! Read More »

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!!

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பொது இடங்களில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் நிறுத்தப்படும் மிதிவண்டிகள் மற்றும் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் வழித்தடங்கள் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக LTA தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை

மிதிவண்டி உரிமையாளர்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட கடும் எச்சரிக்கை..!! Read More »

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!!

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அப்படியான ரயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமை கள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடி யோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் இந்திய ரயில்வேயின் உடைமை

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »