today world news

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் […]

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும்

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!!

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர். அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ் – 2 என்ற விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டயர் ஃபேக்டரியில் வேலைவாய்ப்பு..!! ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! இந்த வெற்றிகரப் பயணமானது, 50 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்கள்

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »