world today updates

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் டிரைவிங் […]

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! Read More »

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டு நகருக்கு அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லண்டனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோட்டு பகுதியில் ஜூன் 19ஆம் தேதி அன்று மாலை 5:15 மணியளவில் இந்த மோதலானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 2

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? Read More »

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..??

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் பல நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் வணிகக் கிடங்கு தீ விபத்து காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் ஜூன் 17 ஆம் தேதியன்று இந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »