world current breaking news

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் டிரைவிங் […]

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! Read More »

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!!

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! லாவோஸ் நாட்டின் குகை ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கியிருந்த 7 பேரில் ஒரு நபர் மே 29ஆம் தேதி அன்று அனைத்துலக மீட்புக் குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். சேசொம்பௌன் மாநிலம் மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காக சென்ற 7 பேர் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளே

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! Read More »

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! Read More »

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில்

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »