tamilnadu news update

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம் […]

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! Read More »

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்! தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா..?? நீங்கள் தேடிய ஏராளமான வேலை

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? Read More »

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! Read More »

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..??

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்த அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்நிலையில்

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »