தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! […]

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! Read More »