Scam alert

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின […]

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!! இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, தற்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சில மோசடி கும்பல்கள் (Scammers) பொதுமக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைத் திருட திட்டமிட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் போது மோசடியாளர்களிடம் ஏமாறாமல் உங்களைப்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!! Read More »

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!!

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!! செயற்கை நுண்ணறிவு(AI) இன்று முதலீடு,சேமிப்பு வரித் திட்டமிடல் உள்ளிட்ட நிதி தொடர்பான விஷயங்களில் பலரின் ஆலோசராக மாறி வருகிறது. ChatGpt, Gemini, Claude போன்ற Al கருவிகளிடம் முதலீட்டு ஆலோசனைகள் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இதன் பின்னால் கவலைக்குரிய அபாயங்களும் இருப்பதாக நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CLICK HERE 👉👉SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! நிதி

AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..??

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..?? சிங்கப்பூரில் டிக் டாக் மோகத்தில் இருந்த ஒரு நபர் அதில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்து ஒரு பொருளை வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரது கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை ஒரு இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். பின்னர், 2024 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவு சுமார் 11 15 மணியளவில் ஆப்பிள் பே என்ற செயலியில்

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் தற்போது ஆன்லைன் மூலமாக மோசடி நடவடிக்கைகள் அதிகமாக நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு டெலிகிராம் உடனடி செய்தி மென்பொருளை பயன்படுத்தி அதன் மூலம் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மோசடி மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் நல்ல சம்பளத்தில்

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! Read More »

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!!

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! சிங்கப்பூரில் இணைய வர்த்தக மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவற்றில் 231 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் $6.35 ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை 231 பேரிடம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 165 பேர் ஆண்களும் 66 பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 வயதிற்கும் 84 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! Read More »

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!!

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில், மோசடி செய்பவர்கள் ஆன்லைன் ஆபாச சேவைகளின் கவர்ச்சியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை தீங்கிழைக்கும் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்ய ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை தொலைதூரத்தில் இருந்து திருடி, பின்னர் மிரட்டலுக்குப் பயன்படுத்துகின்றனர். CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்!! வெளிநாட்டில் வேலை செய்ய அட்கள் தேவை!! சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்ததாவது, இந்த ஆண்டு நவம்பர் முதல் இதுபோன்ற குறைந்தது

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! Read More »

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்?

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? சிங்கப்பூர்:எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்,தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்ததாவது,இருவரும் 44 வயதுடையவர்கள் மற்றும் தற்போது மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். CLICK HERE👉👉அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அவர்களில் ஒருவரை தாய்லாந்தின் பாங்காக்கில் காவல்துறை சோதனையின் போது கைது செய்தது. அவர் மியான்மரில் அரசு அதிகாரிகளைப் போல நடித்து,

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? Read More »

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!!

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! மங்களூர்: 2022 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அன்று கைபேசியின் whatsapp செய்தி மூலமாக மோசடி சம்பவம் தொடர்ந்து உள்ளது. அங்கிட் என்றால் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒரு நபருக்கு தொடர்பு கொண்டு அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும்போது அது உங்களுக்கு இரட்டிப்பாகும் என்று உறுதி அளித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! சோமிட் ஜஸ்வால், குஷாகர் ஜைன், அகில்

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! Read More »