Scam alert

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் தற்போது ஆன்லைன் மூலமாக மோசடி நடவடிக்கைகள் அதிகமாக நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு டெலிகிராம் உடனடி செய்தி மென்பொருளை பயன்படுத்தி அதன் மூலம் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மோசடி மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் நல்ல சம்பளத்தில் […]

சிங்கப்பூரில் அதிகமாகும் Scam..!! அரசின் புதிய யுக்தி..!! Read More »

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!!

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! சிங்கப்பூரில் இணைய வர்த்தக மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவற்றில் 231 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் $6.35 ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை 231 பேரிடம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 165 பேர் ஆண்களும் 66 பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 வயதிற்கும் 84 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!! Read More »

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!!

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில், மோசடி செய்பவர்கள் ஆன்லைன் ஆபாச சேவைகளின் கவர்ச்சியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை தீங்கிழைக்கும் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்ய ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை தொலைதூரத்தில் இருந்து திருடி, பின்னர் மிரட்டலுக்குப் பயன்படுத்துகின்றனர். CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்!! வெளிநாட்டில் வேலை செய்ய அட்கள் தேவை!! சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்ததாவது, இந்த ஆண்டு நவம்பர் முதல் இதுபோன்ற குறைந்தது

எச்சரிக்கை…!! ஆபாசம் என்ற பெயரில் காத்திருக்கும் ஆபத்து..!! Read More »

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்?

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? சிங்கப்பூர்:எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்,தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்ததாவது,இருவரும் 44 வயதுடையவர்கள் மற்றும் தற்போது மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். CLICK HERE👉👉அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அவர்களில் ஒருவரை தாய்லாந்தின் பாங்காக்கில் காவல்துறை சோதனையின் போது கைது செய்தது. அவர் மியான்மரில் அரசு அதிகாரிகளைப் போல நடித்து,

3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்? Read More »

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!!

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! மங்களூர்: 2022 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அன்று கைபேசியின் whatsapp செய்தி மூலமாக மோசடி சம்பவம் தொடர்ந்து உள்ளது. அங்கிட் என்றால் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒரு நபருக்கு தொடர்பு கொண்டு அவரது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும்போது அது உங்களுக்கு இரட்டிப்பாகும் என்று உறுதி அளித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! சோமிட் ஜஸ்வால், குஷாகர் ஜைன், அகில்

இணையத்தில் மோசடி..!! ஏமாறிய மங்களூர் நபர்..!!! Read More »

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனை இழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் மருத்துவர் ஒருவர் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினார். அவர் சுமார் 4 மில்லியன் வெள்ளி பணத்தை இழந்திருக்கலாம். மருத்துவராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு, வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்தனர். பெண் மருத்துவரின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதால், அதை

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! Read More »