scam news

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை […]

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..??

சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..?? சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறை பொதுமக்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் ஒரு முக்கிய தகவலை இன்று (மார்ச் 27) சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. சிங்கப்பூர் தபால் துறையை அதிகாரிகள் போல் நடித்து சில வாட்சப் செய்திகள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகார் ஆனது காவல்துறையினருக்கு வந்ததை அடுத்த விசாரிக்க ஆரம்பித்தனர். CLICK

சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..?? Read More »