உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!
உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை […]
உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »



