வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள் […]
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

