சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த […]
சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »

