today breaking updates

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!!

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!! சிங்கப்பூர்:  சின் மிங் சாலையை கடக்கும்பொழுது முதியவர் ஒருவர் நடைபாதை விளம்பில் தவறி முன்னோக்கி விழுந்துள்ளார். சம்பவம் நடந்த அந்த வழியில் சென்ற எண் 130 பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த SBS Transit பேருந்து ஓட்டுநர் ஒருவர் அந்த முதியவருக்கு உதவுவதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! மூத்த பேருந்து ஓட்டுறரான கான் வாய் லூனின் இந்த […]

தவறி விழுந்த முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்..!! SBS டிரான்சிட் நிறுவனம் பாராட்டு..!! Read More »

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூர் : மே 10-ஆம் தேதி அன்று அதிகாலையில் யூ துங் சுன் தெருவில் பல இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சற்று நேரத்திற்கு பிறகு அடிதடி சண்டையாக மாறி உள்ளது. கலவரத்தை தூண்டிய சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (மே 12) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! Read More »

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை 7:41 மணி அளவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் 9 சிங்கப்பூரர்கள் உட்பட 20 மலை ஏறுபவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பில் சிக்கி உள்ள 20 பேரை மீட்பதற்கான ப் பணிகளை இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு..!! வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!! 20 பேர் சிக்கல்..!! Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..??

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள 3-வது மாடியில் கீழே விழுந்து 27 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவமானது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »