trending news

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் […]

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!!

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!! விண்ணிலும், மண்ணிலும் அரிய அதிசயங்களை ரசிக்கும் ஆர்வம் கொண்ட உலக மக்களுக்கு இந்த வார இறுதியில் ஒரு பிரமாண்ட வான்விருந்து காத்திருக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை -மே 31) இரவு, வானில் ‘புளூ மைக்ரோ மூன்’ எனப்படும் மிகவும் அரிய விசித்திர நிலவு தோன்றவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!! Read More »