economy news

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக் […]

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »