trending news

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! Read More »

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்??

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தற்போது மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று மைல்கல்லை எட்டவுள்ளார். ஆம், உலகின் முதல் **”டிரில்லியனர்” (1,00,000 கோடி டாலர் அதிபதி)** என்ற அந்தஸ்தை அவர் இன்னும் சில தினங்களில் பெறப்போகிறார். அவர் எப்போது டிரில்லியனர் ஆவார்? அதற்குப் பின்னால் இருக்கும் பிசினஸ் கணக்கு என்ன? என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு இதோ. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? Read More »

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…??

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? ஆரோக்கியமானவையாக நினைத்து பலரும் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க…!! 👉இனிப்பு யோகர்ட்(Sweet Yogurt):யோகர்ட் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கின்றன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட, வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? Read More »

மின்சார ஈல் மீனின் உடலில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..??

மின்சார ஈல் மீனின் உடலில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இயற்கையின் விந்தையான படைப்புகளில் மின்சார மீன்கள், அதாவது ‘எலக்ட்ரிக் ஈல் மீன்கள்’ வியப்பூட்டும் ஒரு உயிரினமாக கருதப்படுகிறது. தண்ணீருக்குள் சாதுவாக வலம் வரும் இந்த மீன்களை சாதாரணமாக கருதி, பெரிய மீன்கள் பிடிக்க முயற்சி செய்யும். அப்போது, இந்த மின்சார ஈல் மீனில் இருந்து பாயும் மின்சாரம் பெரிய மீனை சட்டென்று சாகடித்துவிடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும்

மின்சார ஈல் மீனின் உடலில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!!

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!! எபோலா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது?அதற்கு மருந்து இருக்கிறதா என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1. எபோலா என்றால் என்ன?எபோலா வைரஸ் நோய் (இ.வி.டி.) என்பது ஒரு வகை வைரஸ் நோயாகும். மனிதர்களையும் சில விலங்குகளையும் பாதிக்கும்.ஃபிலோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தோஎபோலா வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. 1976-ம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள எபோலா நதிக்கரையில் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதனால்

கொரோனாவை விட ஆபத்தானதா எபோலா..?எபோலா வைரஸ் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! மியான்மரில் வெடிபொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70 பேர் படுகாயம அடைந்தனர். மியான்மரின் வடகிழக்கு பகுதியில் நாம்லைம் நகர் உள்ளது. சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ. தெற்கே அமைந்திருக்கும் இந்த பகுதி தாங் தேசிய விடுதலைப் படையின் கட்டுப்பாட் டில் உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூருக்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..! Read More »

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொள்ளை லாபம்:ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக்

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்க முடக்கத்தை நீக்க டெல்லி ஐகோர்ட்டு  மறுத்துவிட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி:சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபி ஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பக்கத்தை தொடங்கினார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! Read More »