வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! Read More »