singapore news todya

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!!

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! சிங்கப்பூரில் கல்வியை முடித்து வேலைவாய்ப்புக்குள் நுழையத் தயாராகும் இளைஞர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க NTUC நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வேலைகளின் தன்மையும் திறன் தேவைகளும் வேகமாக மாறி வரும் நிலையில், இளைஞர்கள் எதிர்கால வேலைச் சூழலுக்கு தயாராகும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தொழில்நுட்பம், […]

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..! 900-க்கும் மேற்பட்ட வேலைகள்..150 உதவித்தொகைகள்..!! Read More »

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..!

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! சிங்கப்பூரின் பிரபலமான Nanyang Academy of Fine Arts (NAFA) கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பென்கூலன் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள NAFA கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பணிமனையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை சுமார் 5.15 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்த

சிங்கப்பூர் NAFA கல்லூரியில் திடீர் தீ..! 50 பேர் வெளியேற்றம்..! Read More »

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.!

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையிலிருந்து (CTE) பான் தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கி வெளியேறும் வழியின் அருகே, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை சாலை விபத்து ஏற்பட்டது. காலை 8.00 மணி முதல் 8.30 மணிக்குள், CTE-யின் நுழைவாயிலற்ற மின்னணு சாலைச் சுங்கச்சாவடி (ERP) வெளியேறும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் CTE-யில் பயங்கர சாலை விபத்து..! 25 வயது இளைஞர் ICU-வில்.. டாஷ்கேம் காட்சிகளுக்கு குடும்பம் வேண்டுகோள்.! Read More »

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..??

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? சிங்கப்பூரில் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் மே 16ஆம் தேதி காலை நேரங்களில் ரயில் சேவைகள் காலதாமதமாக தொடங்கியுள்ளன. சேவை தாமதம் காரணமாக அதன் முக்கியப் பெருவிரைவு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 3 இடைவழிப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட உள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! இந்த பேருந்துச் சேவைகள் காலை 5:00 மணி முதல் காலை 8:30

சிங்கப்பூரில் இடைவழிப் பேருந்து சேவைகள் அறிமுகம்..!! எந்தெந்த பகுதிகளில்..?? Read More »

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!!

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) ஈகோ டபாவோ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்கம் இன்சூரன்ஸ் மற்றும்ம் WWF சிங்கப்பூர் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் உணவை வெளியே எடுத்து செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பெட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! Read More »