current singapore news

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: எட்டோமிடெட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாக 31 வயது நபர் ஒருவர் மீது கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 12) அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 19) மீண்டும் காவல்துறையின் முன் கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி டான் ஜூன் யுவான் ( குற்றம் சாட்டப்பட்டவர்) ஓட்டி வந்த வாடகைக் […]

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!!

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! சிங்கப்பூரின் சிலேத்தார் வெஸ்ட் லிங்க் பகுதியில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதியதில் 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 57 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் மத்திய விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் கார்–மோட்டார்சைக்கிள் விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்தில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »