singapore news singapore today news

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் சிக்கிய 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கவனக்குறைவாக […]

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? ஆண்கள் உடல் நலன் கருதி உடல் பருமனை குறைக்க வேண்டும் என சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இரைப்பை கூடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் பரிந்துரைத்துள்ளார். உடல் பருமனை சரி செய்வதற்காக தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்களை பற்றியும் அவர் கூறியுள்ளார். உடற்பருமனை சரி செய்வதற்கு இன்றைய அவசர உலகில் பலரும் யூடியூப் சேனல் மூலமாக மருத்துவர்களாக மாறி

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த மாதம் திடீரெனம் இரண்டு அமலாக நடவடிக்கையில் ஈடுபட்டது. இது குறித்து இன்று (ஜூன் 2) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மே 14 ஆம் தேதி சோவா சூ காங் ஸ்ட்ரீட் 52 மற்றும் டம்பைன்ஸ் அவன்யூ 9 ஆகிய இரண்டு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தியதாக கூறியுள்ளனர். CLICK HERE👉👉10th முதல் டிகிரி படித்தவர்களுக்கு வெளிநாட்டில்

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றான் 156,000 அரசாங்க அதிகாரிகள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முகவர் போல செயல்படுகின்ற மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! தரவு பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதை தடுத்து தங்களது பணிகளை தொடர்வதற்கு இந்த பதிவகமானது உதவும். செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளின்

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! Read More »

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..??

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர் : பைஷா பகுதியில் ஒரு இரட்டை அடுக்குப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை உடைத்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பேருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அங்கு விபத்தியே நடந்துள்ளது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த சம்பவம் ஆனது நேற்று (ஏப்ரல் 18)

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..?? Read More »