செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!
செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு […]
செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »










