singapore news breaking updates

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற […]

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி! Read More »

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!!

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! சிங்கப்பூரில் புதிய வகை செயற்கை நுண்ணறிவு மோசடி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளனபிரதமர் லாரன்ஸ் வோங், முன்னாள் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உண்மையான பழைய காணொளிகளை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி, அவற்றை மாற்றியமைக்கப்பட்ட ஒலி மற்றும் போலியான காட்சிகளுடன் இணைத்து ஒரு போலியான இணையவழிக் கூட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த போலி Zoom

சிங்கப்பூரில் பழைய வீடியோ.. புதிய குரல்.. போலி கூட்டம்!! 4.9 மில்லியன் யுவான் மோசடி..!! Read More »

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! சிங்கப்பூரின் டோவா பேயோ பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை சுமார் 6.05 மணியளவில், டோவா பேயோ, லோரோங் 1-ல் உள்ள பிளாக் 148-க்கு அருகிலுள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றிய நிலையில், அங்கிருந்து பெரிய அளவில்

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! Read More »

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!!

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 21) அதிகாலை புக்கிட் திமா விரைவுச்சாலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் ஒன்று தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் புகையை சுவாசித்த இரண்டு காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் திமா விரைவுச்சாலையின் ஒரு பக்கச் சாலையில், செலேட்டர் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை நேரத்தில் காவல்

சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!!2 பேர் மருத்துவமனையில்..!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!! 2 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூரின் கெய்லாங் (Geylang) பகுதியில் உள்ள சிம்ஸ் அவென்யூ (Sims Avenue) சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில், Sims Avenue-யில் இருந்து Sims Avenue East நோக்கிச் செல்லும்

சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!!2 பேர் மருத்துவமனையில்..! Read More »

சிங்கப்பூரில் Apple பெயரில் கிரிப்டோ மோசடி..!! 2 வாரங்களில் S$190,000க்கும் அதிகமான இழப்பு..!!

சிங்கப்பூரில் Apple பெயரில் கிரிப்டோ மோசடி..!! 2 வாரங்களில் S$190,000க்கும் அதிகமான இழப்பு..!! சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த மோசடியில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது S$195,000 மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துக்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயரையும் நம்பகத்தன்மையையும் பயன்படுத்தி பொதுமக்களை குறிவைக்கும் இந்த மோசடி, தற்போது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த

சிங்கப்பூரில் Apple பெயரில் கிரிப்டோ மோசடி..!! 2 வாரங்களில் S$190,000க்கும் அதிகமான இழப்பு..!! Read More »

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: எட்டோமிடெட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாக 31 வயது நபர் ஒருவர் மீது கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 12) அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 19) மீண்டும் காவல்துறையின் முன் கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி டான் ஜூன் யுவான் ( குற்றம் சாட்டப்பட்டவர்) ஓட்டி வந்த வாடகைக்

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!!

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! சிங்கப்பூரின் சிலேத்தார் வெஸ்ட் லிங்க் பகுதியில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதியதில் 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 57 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் மத்திய விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் கார்–மோட்டார்சைக்கிள் விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்தில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »