சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: மலேசியாவில் செயல்படும் மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, மோசடி பணத்தையும் வங்கி அட்டைகளையும் பெற முயன்ற 3 மலேசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! கைது செய்யப்பட்ட 3 மலேசியர்களும் […]
சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »

