singapore news breaking updates

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..!

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! சிங்கப்பூரில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் மோசடி செய்வது மட்டுமின்றி, பிறரின் கணினி அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி அணுகுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது. அனுமதியின்றி கணினியை அணுகுவது குற்றம்:Computer Misuse Act 1993-ன் கீழ், ஒருவரின் அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்கள் அல்லது தரவுகளை […]

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! Read More »

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பணிப்பெண்ணின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. செங்காங் பெர்ன்வேல் ரோட்டில் உள்ள பிளாக் 408B குடியிருப்புக் கட்டிடத்தின் 6-வது மாடி வீட்டில் மாலை 5:00 மணி அளவில் இந்த தீ விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது. தீ

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! Read More »

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள்

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில், சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கட்டுமானக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் Singapore NEA

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது.புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2026-ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) உயர்த்தியுள்ளது. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!   இதற்கு முன்பு வளர்ச்சி 2% முதல் 4% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! Read More »