singapore news breaking updates

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!!

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! சிங்கப்பூரின் பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலை மற்றும் கிரேஞ்ச் சாலை சந்திப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மதிய நேரத்தில் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறி, போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பெட்டியில் மோதியதில் விபத்துக்குள்ளாகியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தில், […]

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! Read More »

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.!

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61ஆவது தேசிய தின அணிவகுப்பு (NDP 2026) வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கான டிக்கெட் கிடைக்காத பொதுமக்களும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வகையில், தீவு முழுவதும் 5 முக்கிய Heartland Celebration இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! Read More »

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு!

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இணையத்தில் பொய்ச் செய்தி வெளியிட்ட, 20 வயதுடைய ரைக்கஸ் டான் காய்(Rykes Tan Zhi Kai) இளைஞருக்கு இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றம் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2025 ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, தைவான் செல்லவிருந்த ரைக்கல் டான்,

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! Read More »

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..??

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? சிங்கப்பூரின் தெம்பனீஸ் (Tampines)பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான 6 வாகன விபத்து வழக்கில், ஓட்டுநர் முகம்மது ஹஃபி இஸ்மாயில் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். விபத்து நடந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் (Traffic Light) சுமார் 26 விநாடிகளாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? Read More »